Wednesday, September 29, 2010

நீ என்னை
கொல்வதனாலும்
என்னை
கட்டிபிடிதே
கொ(ல்)ள்
நீ
அமைதியாக
தான்
என்னை கடந்து
 செல்கிறாய் ,
ஆனால்
புயல் வீ சிக்   கொண்டிருந்தது
என் மனதில்
என் தேவதையே ,
எங்கே இருக்கிறாய்
நீயென நினைத்தே
ஒவ்வொரு பெண்ணையும்
கடக்கேறேன்