kutti baiyan
உலகை பார்க்க வந்தவனுக்கு, படுக்கை எதற்கு
Wednesday, September 29, 2010
நீ என்னை
கொல்வதனாலும்
என்னை
கட்டிபிடிதே
கொ(ல்)ள்
நீ
அமைதியாக
தான்
என்னை கடந்து
செல்கிறாய் ,
ஆனால்
புயல் வீ சிக் கொண்டிருந்தது
என் மனதில்
என் தேவதையே ,
எங்கே இருக்கிறாய்
நீயென நினைத்தே
ஒவ்வொரு பெண்ணையும்
கடக்கேறேன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)