kutti baiyan
உலகை பார்க்க வந்தவனுக்கு, படுக்கை எதற்கு
Thursday, October 7, 2010
என்னை வெறுக்கும்
உன்னையே !
என்னால் வெறுக்க முடியவில்லை !
நான் விரும்பும்
உன்னை மட்டும்
எப்படி ?
வெறுப்பதாம்.........
Wednesday, September 29, 2010
நீ என்னை
கொல்வதனாலும்
என்னை
கட்டிபிடிதே
கொ(ல்)ள்
நீ
அமைதியாக
தான்
என்னை கடந்து
செல்கிறாய் ,
ஆனால்
புயல் வீ சிக் கொண்டிருந்தது
என் மனதில்
என் தேவதையே ,
எங்கே இருக்கிறாய்
நீயென நினைத்தே
ஒவ்வொரு பெண்ணையும்
கடக்கேறேன்
Tuesday, August 31, 2010
உன் சிறு வயது ஆடைகளை
பார்த்தல் கேட்டுப்பார் ?
உன்னை பிரிந்து நாங்கள்
படும் வேதனையை
கண் தானம்
இறந்த பின்னும்
தலைப்பைச் சேருங்கள்
என்னவளே !
பார்பதற்கே
செய்கிறேன்
கண்தானம்
எடுத்துக்கொள்
நீ
எதைவேண்டுமானாலும் கேள்
தருகிறேன்
எனக்குள் இருக்கும்
உன்னை தவிர
Friday, August 20, 2010
கவிதை
என்னை தற்கொலைக்கு துண்டினாய் என்று ,
உலகம் உன்னை பழி சொல்லக்கூடாது என்றுதான்
உயிரோடு இருகிறேன் .
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)