Thursday, October 7, 2010

என்னை வெறுக்கும்
உன்னையே !
என்னால் வெறுக்க முடியவில்லை !

நான் விரும்பும்
உன்னை மட்டும் 
எப்படி ?
வெறுப்பதாம்......... 

Wednesday, September 29, 2010

நீ என்னை
கொல்வதனாலும்
என்னை
கட்டிபிடிதே
கொ(ல்)ள்
நீ
அமைதியாக
தான்
என்னை கடந்து
 செல்கிறாய் ,
ஆனால்
புயல் வீ சிக்   கொண்டிருந்தது
என் மனதில்
என் தேவதையே ,
எங்கே இருக்கிறாய்
நீயென நினைத்தே
ஒவ்வொரு பெண்ணையும்
கடக்கேறேன்

Tuesday, August 31, 2010

உன் சிறு வயது ஆடைகளை 
பார்த்தல் கேட்டுப்பார் ?
உன்னை பிரிந்து நாங்கள் 
படும் வேதனையை 

கண் தானம்

இறந்த பின்னும் 
தலைப்பைச் சேருங்கள்
என்னவளே ! 
பார்பதற்கே 
செய்கிறேன் 
கண்தானம் 

எடுத்துக்கொள்


நீ 
எதைவேண்டுமானாலும்  கேள் 
தருகிறேன் 
எனக்குள் இருக்கும் 
உன்னை தவிர 

Friday, August 20, 2010

கவிதை

என்னை தற்கொலைக்கு துண்டினாய் என்று ,
உலகம் உன்னை பழி சொல்லக்கூடாது என்றுதான்
உயிரோடு இருகிறேன் .