Tuesday, August 31, 2010

உன் சிறு வயது ஆடைகளை 
பார்த்தல் கேட்டுப்பார் ?
உன்னை பிரிந்து நாங்கள் 
படும் வேதனையை 

கண் தானம்

இறந்த பின்னும் 
தலைப்பைச் சேருங்கள்
என்னவளே ! 
பார்பதற்கே 
செய்கிறேன் 
கண்தானம் 

எடுத்துக்கொள்


நீ 
எதைவேண்டுமானாலும்  கேள் 
தருகிறேன் 
எனக்குள் இருக்கும் 
உன்னை தவிர 

Friday, August 20, 2010

கவிதை

என்னை தற்கொலைக்கு துண்டினாய் என்று ,
உலகம் உன்னை பழி சொல்லக்கூடாது என்றுதான்
உயிரோடு இருகிறேன் .